Sunday, February 8, 2009

லச்சியம் நிறைவேறியது


இந்த பள்ளிவாசல் அதிராம்பட்டினம் காதிர் மொகைதீன் பள்ளியில் உள்ளது. இதில் மாணவர்களுக்காக லுகர்,அசர்,மக்ரிப் ஆகிய தொழுகைகள் நடத்தபடுகின்றன. இதுவரை இந்த பள்ளிக்கு தரைபோடமல் இருந்தது.இதை பற்றி கூட கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளிக்கு தரைபோடப்படுமா?என்ற தலைப்பில் கட்டுரை எழுதிஇருந்தேன். மாணவர்கள் கடைசி தடவையாக நவம்பர் 11 ந்தேதி பள்ளியை பார்வையிட வந்த தாளாளரிடம் இது பற்றி மாணவர்களால்சொல்லப்பட்டது. இதன் பலனாக இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று இந்த பள்ளிக்கு டைல்ஸ் எனப்படும் கல் போடும்பணி "அல்லாஹுவின் " அருளால் நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பள்ளி தாளாளருக்கும் அல்லாஹுவிற்கும் நன்றி கூறியுள்ளனர்

No comments:

Post a Comment